fbpx

#திருநெல்வேலி : காதலிப்பதாக கூறி பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்..!

தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது. 

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முத்து அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை ஏமாற்றி திட்டமிட்டு கடத்திச் சென்றுள்ளனர். இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் மாணவியை கண்டுபிடித்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Baskar

Next Post

இரு மாநில மோதல்..!! வெடித்தது வன்முறை..!! இணைய சேவை துண்டிப்பு..!! 6 பேர் பலி..!! பரபரப்பு

Wed Nov 23 , 2022
மேகாலயா – அசாம் எல்லையில் போலீஸாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட […]
இரு மாநில மோதல்..!! வெடித்தது வன்முறை..!! இணைய சேவை துண்டிப்பு..!! 6 பேர் பலி..!! பரபரப்பு

You May Like