fbpx

தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.27,804 ஊதியம்… பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

தமிழக அரசின் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு என மொத்தம் ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள். தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.27,804 ஊதியம் வழங்கப்படும். தகுதி உள்ள நண்பர்கள் நாளை மாலைக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். மேலும் பணி தொடர்பாக வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/05/2023051685.pdf

Vignesh

Next Post

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞர்…..! மாணவி எடுத்த விபரீத முடிவு…..!

Tue May 23 , 2023
உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார் இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பலேஸ்வர் யாதவ் என்ற வாலிபர் சமீபகாலமாக தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த மாணவி வெளியே செல்லும்போதெல்லாம் அவரை விந்துடர்ந்து சென்று அந்த இளைஞர் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் இந்த செயல் அந்த மாணவிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞரின் செயலுக்கு எதிராக அவர் குரல் எழுப்பி […]

You May Like