#Breaking..!! வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! 37 மாவட்டங்களில் சூறைக்காற்று..!! எப்போது கரையை கடக்கும்..?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால், வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை கடக்கும். நாளை கரையை கடந்து பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

#Breaking..!! வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! 37 மாவட்டங்களில் சூறைக்காற்று..!! எப்போது கரையை கடக்கும்..?

இந்நிலையில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இறந்தவரின் உடலை 3 நாட்களாக வீட்டில் வைத்து பிரார்த்தனை..!! நடுங்கிப்போன உறவினர்கள்..!! நடந்தது என்ன?

Fri Nov 11 , 2022
மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்து 3 நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன் (64) அவரது மனைவி மாலதி (55) மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் […]
இறந்தவரின் உடலை 3 நாட்களாக வீட்டில் வைத்து பிரார்த்தனை..!! நடுங்கிப்போன உறவினர்கள்..!! நடந்தது என்ன?

You May Like