மூச்சுத்திணறல் இருக்கிறதா.. இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம். 


தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் அளவு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அதனை எடுத்து ஆற வைத்து வெதுவெதுப்பாக வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர வேண்டும். மூச்சுத் திணறலை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யவில்லையெனில் அது பிற்காலத்தில் ஆஸ்துமாவாக மாறிவிடும். தூதுவளையின் பொடியானது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் அத்துடன் பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கம் ஆகியவற்றையும் சரி செய்ய பயன்படுகிறது.

1newsnationuser5

Next Post

#Tngovt: பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம்...

Tue Dec 6 , 2022
டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட […]
Farmers

You May Like