வழக்கறிஞர்களாக 7 ஆண்டுகள் பயிற்சி முடித்த நீதித்துறை அதிகாரிகள், பார் ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட நீதிபதிகளாக முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வை வழிநடத்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் “நீதித்துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், ஏற்கனவே பார் நீதிபதிகளாகப் பணியில் அமர்வதற்கு முன்பு மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியுடையவர்கள்” என்று தெரிவித்தார்.. அரசியலமைப்பின் விளக்கம் பழக்கவழக்கமாக இல்லாமல் இயல்பானதாக இருக்க […]

டெல்லியின் மதங்கிர் பகுதியில் தினேஷ் – சாதனா என்ற தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. சாதனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.. இந்த நிலையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது சாதனா கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, பின்னர் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். தனது 6 மாத மகள் […]

கடந்த 2023ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் 64,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான […]