உக்ரைனுடனான மோதலை தீர்ப்பது எளிதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில்போது டிரம்ப் பேசியதாவது, “நான் மிகவும் எளிதாக நினைத்தது அதிபர் விளாடிமிர் புதினுடனான எனது உறவின் காரணமாக இருக்கலாம். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை உண்மையிலேயே ஏமாற்றிவிட்டார்,” என்று டிரம்ப் கூறினார். “இது ரஷ்யா […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில […]
பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தாக்கல் செய்யும்போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் செயலைத் தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்படும்” என அறிவித்தார். […]
ஆசிய கோப்பை 2025 நெறிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.சி.சி பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 போட்டிக்கு முன்பு பல விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிசீலித்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற […]
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், மின்னணு விளையாட்டுகள் மற்றும் பிற ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் அனைத்து வகையான பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்கிறது. “இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்,” […]
Goddess Alanakara Selvi Amman removes Naga Dosha and marriage ban.. Go and see it once..!
33 வயதான நபர் ஒருவர் உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்வதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இது உலக சுகாதார நிபுணர்களுக்கு ஒரு மர்மமான வழக்கு ஆய்வாக மாறியுள்ளது. இந்த நபரின் வித்தியாசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை […]
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், விரைவில் முழு அளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்று டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதால், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள […]
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகின்றன.. ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கான வீரர்களை தகுதி செய்யும் போட்டி நேற்று நடந்தது.. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.. இந்த நிலையில் உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர், ஈட்டி எறிதல் போட்டியில் ட்ரின்பகோனியா நாட்டை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.. இதனால் […]

