புதிய வரி விகிதங்களின் கீழ் மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை அறிவித்தார். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தனிநபர்கள், சாமான்ய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
“அனைவருக்கும் ஆரோக்கியமானது” என்று கருதப்படும் முருங்கை, உண்மையில் சிலருக்கு நல்லதல்ல. குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கு இது விஷம் போல செயல்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முருங்கை (Moringa) இன்று உலகளவில் சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. சில காலமாக இதன் புகழ் அதிகரித்து, பலரும் தங்கள் உணவில் அதைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். முருங்கையின் நன்மைகளை எண்ணிப் பார்த்து முடிப்பது கூட கடினம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். முருங்கை […]
குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary […]
மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற மிகவும் உகந்த 15 நாட்கள். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆத்மாக்களை சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த முக்கியமான நாட்களில் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்தை பெறக் கூடும். இது குடும்பத்தில் பல துன்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் […]
நீதிக் கடவுளான சனி பகவான், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்தச் சஞ்சாரம் ‘சனி சஞ்சாரம்’, ‘ஏழரைச் சனி’ மற்றும் ‘அஷ்டமச் சனி’ போன்ற காலங்களை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சவால்களையும், சில ராசிகளுக்கு சிறப்பான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். தற்போது, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று தொடங்கிய நிலையில் ஜூன் 3, 2027 வரை […]
தென் கொரியாவில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் நலன்கள் பற்றிய ஒரு இந்திய பெண்ணின் அனுபவக் குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தென்கொரியாவில் கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டதும் அரசு வழங்கும் நிதி உதவிகள் குறித்து பேசுகிறது. அந்த வீடியோ இந்திய இணையத்தில் வேகமாக பரவ, பலரும் அதிர்ச்சியையும் வியப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த காணொளி இந்தியாவில் இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது, தென் கொரிய ஆணைத் திருமணம் செய்து கொண்ட […]
தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]
திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கெஞ்சி திமுகவில் சேர்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று வால்பாறையில் பேசிய அவர்; திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 52 மாத ஆட்சியில், வால்பாறை […]
நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை தேடுகிறீர்களா? அப்படியென்றால் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய சிறந்த 10 குடலுக்கு ஏற்ற சிற்றுண்டிகளை’ பரிந்துரைத்துள்ளார். வறுத்த சன்னா, மக்கானா ஏன் ஆரோக்கியமான சிற்றுண்டிகள்? வறுத்த சுண்டல் (Roasted Chana): நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. ஜீரண ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியில்லாமல் […]
ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில், “டெட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிர்கால நியமனங்களுக்கு ‘டெட்’ […]

