உடல் எடையைக் குறைப்பதில் உடற்பயிற்சியின் பங்கு வெறும் 30% தான் என்றாலும், உணவுக் கட்டுப்பாடு 70% முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பலர் அறிவதில்லை. ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க வேண்டுமானால், உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றுவது மிக அவசியம். டயட்டை பொறுத்தவரை, என்ன உண்கிறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு கலோரி உண்கிறோம் என்பதே மிக முக்கியமானதாகும். எனவே, சுறுசுறுப்பு குறைவான நபர்களுக்கான, சுமார் 1000 கலோரிகளை மட்டுமே உள்ளடக்கிய, 7 […]

“ஐ லவ் முகமது” சுவரொட்டி சர்ச்சை தொடர்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு உத்தரபிரதேசத்தின் பரேலியில் வன்முறை வெடித்தது. இது நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கான்பூரில் தொடங்கிய இந்தப் பிரச்சினை இப்போது பரேலி மற்றும் மாவ் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. மோதல்களின் போது, ​​போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.. மேலும் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் கல் வீச்சில் […]

தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். “குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே […]

ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில் பள்ளி மாணவிகளான 3 சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளும் 9-ஆம் வகுப்பு படித்து வருபவர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் உண்மையை தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, “தசரா விழாவை […]

பிறப்பும் இறப்பும், இந்த உலகில் பிறந்த எவரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பதுதான் உண்மை, இதை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு மதத்திலும் பிறப்பும் இறப்பும் தொடர்பான பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவரது ஆன்மாவின் அமைதிக்காக பல சடங்குகள் செய்யப்படுகின்றன. இறந்த பிறகும், இறந்த நபர் சில விஷயங்களில் பற்றுக் கொண்டிருப்பார், எனவே இறந்தவரின் சில விஷயங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று […]

இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம். நம்முடைய மூளை எப்போதும் வேலை தொடர்பான திரைகளாலும், தினசரி வாழ்வின் அழுத்தங்களாலும் அதிகமாக தூண்டப்படுகிறது. அதனால்தான், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து சற்று விலகி அமைதியாக நேரத்தைச் செலவிடுவது அவசியமானதாக மாறிவிட்டது. எனவே, […]