இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. தகவல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேசிய அவர்: ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
Do you know where the famous Shiva temples of Tamil Nadu are without Navagraha shrines?
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். அவர் நீண்ட காலமாக இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக இருந்தார். சச்சின் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளார். மும்பையில் சொத்துக்கள் தவிர, லண்டனிலும் அவருக்கு ஒரு சொத்து உள்ளது. அவருக்கு பல சொகுசு கார்கள் உள்ளன. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இன்னும் விளம்பரங்களில் தோன்றுகிறார், […]
பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக போட்ட பதிவு தான் இதற்கு காரணம்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஜோய்கிரிசில்டாவின் […]
வீட்டில் சிலந்தி வலை இருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தின் ஒரு முக்கியமான நம்பிக்கையாகும். இது வெறும் பூச்சி வலை மட்டுமல்ல, நிதி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. எனவே, சிலந்தி வலைகளின் எதிர்மறை விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. நிதி இழப்பு மற்றும் பணப் பற்றாக்குறை வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டின் மூலைகளிலோ அல்லது கூரைகளிலோ சிலந்தி வலைகள் […]
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென்ன கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]
கிரகங்களின் இணைப்பால் உருவாகும் பல ராஜ யோகங்களில், மகாலட்சுமி ராஜ யோகம் மிகவும் புனிதமானது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகம் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த அரிய யோகம் செவ்வாய் மற்றும் சந்திரனின் சிறப்பு இணைப்பால் உருவாகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர்களுக்கு மகத்தான நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]

