கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காந்திநகர் வானவில் நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க டிரைவர் செல்வராஜ் மற்றும் 23 வயது இளம் பெண் காயத்ரி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செல்வராஜ், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல, உயிரிழந்த காயத்ரி ஜெகதேவி […]

விழுப்புரம் மாவட்டம் வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் (32) மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி தமிழரசி (25), அவரது கள்ளக்காதலன் சங்கர் (52) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி என்ன..? மணிகண்டனும், அவரது மனைவி தமிழரசியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டிட வேலை செய்துவந்த நிலையில், மேஸ்திரி சங்கருடன் […]

வீடுகளுக்கு சமையலறைப் பொருள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக, மத்திய அரசு இன்று டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.24க்கு மானிய விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியது. மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த முயற்சிக்காக மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. மேலும், அரசாங்கத்தின் இடையக இருப்பில் இருந்து சுமார் 25 டன் வெங்காயம் இந்த நகரங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் […]

பலரிடம் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உள்ளன. சிலர் வீட்டில் சிறந்த நெட்வொர்க்கைப் பெற இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ வங்கி சேவைகளை அணுகவும் OTP களைப் பெறவும் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். பலருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் ஒரு சிம் கார்டு எவ்வளவு காலம் வேலை செய்யும் என்பதுதான். ஒவ்வொரு நிறுவனத்தின் சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் தன்மை […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சில நிகழ்வுகள் பேசு பொருளாக மாறி உள்ளன.. முதலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாத்தால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறினார்.. ஒன்றுபட்ட அதிமுக என்பதே தனது நோக்கம் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.. ஓபிஎஸ் வெளியேறிய […]