தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 […]

நவராத்திரி என்பது பெண் சக்தியின் அபிமான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் வழிபாடு வருடம் முழுவதும் நான்கு முறை நடைபெறுகிறது. அவை ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகும். இவை தவிர, புஷ்ப நவராத்திரியும் குறிப்பிட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் […]

குரு, தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, நாடுகள் மற்றும் உலக அளவிலும் பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குரு, தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் அது கடக ராசியில் தனது உச்சபட்சம் கொண்ட பரிமாணத்தை அடையும் என்று பொருளாதார மற்றும் ஜோதிட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

வீட்டில் கொசுக்கள் சுற்றித்திரிவது என்பது பொதுவான பிரச்சனை தான்.. கொசுக் கடியை தடுக்க பலரும் கொசுவர்த்தி சுருள்கள் அல்லது ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள், இது உடனடி நிவாரணம் தரும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்த கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த ரசாயனங்கள் கொசுக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இது தொடர்பாக எச்சரிக்கை உடன் […]

திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய […]

புரோ கபடி லீக் தொடரின் 12வது சீசன் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கியது. இந்த புதிய சீசன் நான்கு நகரங்களான விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த சீசன், விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 29-செப்டம்பர் 11 வரையிலும், ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12-28 வரையிறும், சென்னையில் செப்டம்பர் 29-அக்டோபர் 12 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 13-24 வரையிலும் நடைபெறுகிறது. PKL 2025-ல் போட்டி வடிவம் […]

தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.. திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இரவில் கனமழை பகலில் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் […]

தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் […]

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]