மும்பையைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சமீபத்தில் கடுமையான ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மருத்துவர் தெரிவித்தார். உள் மருத்துவ நிபுணரான டாக்டர் விஷால் கபாலே, இதுகுறித்து பேசிய போது நினைவாற்றல் இழப்பு, சோர்வு மற்றும் கால்களில் கடுமையான வலி மற்றும் உணர்வு போன்ற அறிகுறிகளுக்கு பிரஷர் குக்கர் தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் “ உடலில் ஈயம் படிந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அஜித்தை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதை நேரில் பார்த்த சிறுவன் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த […]
Sexual abuse against male children.. Teachers who have become prostitutes
The death of famous footballer Diogo Jota in a car accident has caused tragedy.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யு-19 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை படைத்துள்ளார். 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்டுள்ளன. இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268 […]
சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் […]
போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றால் தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது என போலீசாருக்கு கேரள ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது பயங்கரவாத ஆயுதங்களை […]
ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]
SBI Bank Job Opportunity; 541 vacancies; Apply Now!
ராமாயணா படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகு வரும் படம் ராமாயணா.. இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது தான். இந்தப் படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் ரூ.835 கோடி என்று கூறப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு அதிக பட்ஜெட்டில் உருவாகும் பாம் இதுதான்.. கல்கி […]

