வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். அறிவு, செல்வம் மற்றும் மங்களகரமான தொடக்கங்களின் கடவுளான விநாயகர் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்., பிரமாண்டமான ஊர்வலங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் இந்த விழா கொண்டாப்படுகிறது. விநாயகரின் பிறப்பு விநாயகப் பெருமானின் பிறப்பு பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. புராணத்தின் […]
இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே […]
சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]
ஒரு நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது, ஆனால் அதே நாய் உங்களை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்தும். பெரும்பாலும் மக்கள் நாய் கடிகளை லேசாக எடுத்துக்கொள்வார்கள், காயத்தை கழுவினால் போதும் என்று நினைப்பார்கள். அதேசமயம், நாய் கடித்தால் பல ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதே உண்மை. ஒரு நாய் உங்களை கடித்தால், 24 மணி நேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். […]
விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் […]
பல்கேரியாவின் பிரபல பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் 1996 இல் இந்த உலகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் அவரது கணிப்புகள் இன்னும் உலகை சிந்திக்க வைக்கின்றன. அவரது பல கூற்றுகள் உண்மையாகிவிட்டன, அதனால்தான் மக்கள் இன்னும் அவரது கணிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் இருக்கிறோம், அந்த நேரத்தில் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டிற்கு […]
Is there a history of the goddess Thayalnayaki Amman who grants boons upon request?

