ஜோதிடத்தில் குரு மற்றும் பூச நட்சத்திரத்திற்கு சிறப்பு இடம் உண்டு. குரு அறிவு, செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இது “நட்சத்திரங்களின் ராஜா” என்றும் அழைக்கப்படுகிறது. பூச நட்சத்திரம் ஆதரவு மற்றும் செழிப்பு ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, ​​குரு புஷ்ய யோகா என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான யோகம் உருவாகிறது. […]

நீங்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களானால், இந்திய அஞ்சல் துறையின் கிராம சுரக்ஷா யோஜனா உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த வருமானம் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், தினமும் ₹ 50, அதாவது மாதத்திற்கு 1500 மட்டுமே முதலீடு செய்வதன் மூலம், முதிர்ச்சியின் போது 35 […]

தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது.. எனினும் வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதே மேடையில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.. இன்னும் சிறிது நேரத்தில் தவெக தலைவர் விஜய் […]

தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை […]

BSF, அதாவது எல்லைப் பாதுகாப்புப் படை 2025 ஆம் ஆண்டில் 3588 டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3406 பணியிடங்கள் ஆண்களுக்கும் 182 பணியிடங்கள் பெண்களுக்கும் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் rectt.bsf.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆகஸ்ட் 23, 2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகளில் சமையல்காரர், தண்ணீர் கேரியர், முடிதிருத்தும் பணியாளர், தச்சர், எலக்ட்ரீஷியன், பிளம்பர், பெயிண்டர், துப்புரவு பணியாளர், தையல்காரர், துணி […]

தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாடு இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.. ஆனால் மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் […]

மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் காலை நேரங்களில் படுக்கையை விட்டு எழுவது சவாலாகவே இருக்கிறது. வெளியில் இருந்து வரும் குளிர் காற்று, அதோடு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய நிலை என்றால், அதை நினைத்தாலே சிலருக்கு சிலிர்க்கும். இந்நிலையில், பலரும் வெந்நீரில் குளிப்பதை ஒரு வசதிக்கேற்ப செய்த செயலாகவே பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதே நேரத்தில், சில பக்கவிளைவுகளும் உண்டு. அவற்றைப் […]