1947 ஆம் ஆண்டில், 1 ரூபாய் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது. அந்த நேரத்தில் 1 ரூபாயைக் கொண்டு என்ன வாங்க முடியும் என்பது குறித்து அறிந்துகொள்வோம். இந்த முறை நாடு தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்த சுதந்திர விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். தேசபக்தி பாடல்கள் எங்கும் எதிரொலிக்கும், 1947-ல், 1 ரூபாய்க்கு, 1-2 கிலோ கோதுமை, அரை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் […]
நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் […]
இந்திய கடற்படையில் உள்ள காலியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய கடற்படை தற்போது, சிவில் டிரேட்ஸ்மேன் திறன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்திய கடற்படையில் வேலை பெறுவதற்கான இந்த பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம், இந்திய கடற்படை 1,266 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதி […]
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போது, கைதான வழக்கறிஞர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. எனவே தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் […]
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை தேநீர் விருந்து அளிக்கிறார்.. தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்யின் தவெகவிற்கும் இந்த முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.. இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை […]
ஜோதிடத்தின்படி, சுக்கிரன் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் கிரகமாக கருதப்படுகிறது. அதனால்தான் சுக்கிரனின் சஞ்சாரம் 12 ராசிகளின் மக்களை பாதிக்கிறது, மேலும் உலகத்திலும் நாடுகளிலும் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இன்று சுக்கிரனும் இந்திரனும் இணைந்தனர். இதன் காரணமாக, தன கேந்திர ராஜ யோகம் உருவாகப் போகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 45 டிகிரிக்குள் வந்தன. இதனால் […]
சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது மாமனார் மீது புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், தனது மகளை என்னுடைய மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணின் மாமனாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. […]
பொறுப்பற்ற, போர் வெறிக் கொண்ட, வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிடும் பாகிஸ்தானை மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.. மேலும் எந்தவொரு தவறான செயலுக்கும் வேதனை தரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.. இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட செயல் முறையாகும் என்று கூறினார். மேலும் “இந்தியாவுக்கு எதிராக […]
பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு […]

