கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என பெற்றோர்கள் கிருத்திகாவிடம் கூறிவிட்டனர். இதனால் பெற்றோர்களிடம் கடந்த ஆறு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நடிகர் தீனா திரைபட துறையில் வில்லனாக பல நடிகர்களுடன் வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்த விருமாண்டி என்ற படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானவர் நடிகர் தீனா . பிறகு தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மாநகரம், எந்திரன், ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில், வட சென்னை, மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் என ஹிட் […]
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நயினார்புரம் கிராமத்தில் தேவராஜ், அவரது மனைவி சண்முகத்தாய் மற்றும் பெண் குழந்தைகளான சுடலைக்கனி, வள்ளி மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு வாரத்திற்கு முன்னர் சண்முகத்தாய் உடல் நலமின்மை காரணமாக உயிர் இழந்து விட்டார். அவரின் 16ம் நாள் (நேற்று) காரிய நாளிற்கு வந்த உறவினர்கள் மற்றும் தேவராஜ் மூத்த மகள் சுடலைக்கனியை சிவகளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அதே […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவி தன் பெற்றோர்களிடம் இது […]
கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார். பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். அதனால் அவன் சக மாணவர்களுடன் எப்போதும் போல பழகாமல் […]
நவம்பர் மாதத்தில் 13ம் தேதி 2 கிரகங்கள் 2 ராசிகளில் மாறப் போகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கூறுகின்றனர் ஜோதிடர்கள். அன்றைய தினத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் கிரகம், விருச்சிக ராசியில் புதன் கிரகமும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேலும் புதன் மற்றும் செவ்வாய் இரண்டு ராசிகள் மாறுவதால் அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டாகும். ரிஷபம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிச்சயம் 13 ம் தேதி […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Territory Service Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளார் […]
மத்திய நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து சட்டப்படி கண்காணித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் கீழ் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் இறுதி இருப்பு, இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 25.6 மில்லியன் டன் ஆக இருந்தது. இது கொவிட் பெருந்தொற்று 2020-21 ஆண்டைத் தவிர […]
அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓராண்டு பணி அனுபவம் “கட்டாயம்” என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். புதிய விண்ணப்பதாரர்கள் நேரடியாக அரசுப் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், தனியார் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றார். வடக்கு கோவாவில் உள்ள தலீகாவ் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், எதிர்காலத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஓராண்டு பணி […]