நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவன் மரணமடைந்தான். இதையடுத்து […]

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களில் […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இது 8வது போட்டியாகும். இதில் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றது. குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும்இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2ல் பாகிஸ்தான் –இந்தியா  அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் சுற்றின் […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவர். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா. இவர்கள் இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களை வழிமறித்து 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை அம்பாசிடர் காரில் கடத்தி கொண்டு வேகமாக மறைந்துள்ளனர். இதை தொடர்ந்து, தாய் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், போலிசார் கடத்தல்காரர்களின் காரை விரட்டிச்சென்றனர். 8 கிலோ […]

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் […]

உலக கோப்பை டி20 தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அடிலைடில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகின்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் நெதர்லாந்து பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி […]

ஆலியாபட்-ரன்பீர் கபூருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து தம்பதியினர் குழந்தையை வரவேற்றுள்ளனர். ஆலியாபட்-ரன்பீர் கபூர் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக அவர்கள் பெற்றோராக உள்ளனர் என்ற தகவலை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்தனர். ரன்பீர் கபூர்  அவரது வலைத்தல பக்கத்தில் ’’விரைவில் எங்கள் குழந்தை வரவுள்ளது’’ என என எழுதி செய்தியை தெரிவித்தார். அக்டோபர் மாதம் கபூர் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பாரதி புரத்தில் 12 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தந்தைக்கும், தாய்க்கும் ஏற்கனவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். […]

பாம்பு கடிக்கு பயந்து ஒரு கிராம மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ […]

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி […]