புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் […]
தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’சூப்பர் 12’ இல் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன. இந்நிலையில், பி பிரிவில் எந்த அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை […]
மரக்காணம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த […]
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று […]
சித்ராங் சூறாவளி புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தை தாக்கிய வெப்பமண்டல புயலான சித்ராங் சூறாவளி புயலால் இதுவரை குறைந்தது 13 உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தது 8 பேர் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் விழுந்த பின்னர் உயிரிழந்தனர், இருப்பினும் மற்றவர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்கள் அல்லது நீரில் மூழ்கி இறந்தனர். அசாமின் நாகோன் மாவட்டத்தில் கனமழை மற்றும் புயலை ஏற்படுத்திய சித்ராங் சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன. திங்கள்கிழமை […]
அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மூச்சு முட்டுவதால், மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை , வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் […]
தமிழகத்தில் பயிர்களை உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு வேளாண் பெருமக்களை பாதுகாக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ம் தேதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், […]
வங்கக்கடல் பகுதியில் 9-ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9-ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]