பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்ட பகுதியில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ஸ்வர்னகர். இவருடைய மகள் பூஜாகுமாரி(21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். அர்ஜுன் முகியா(26) என்ற வாலிபர் இவர்களிடம் கஞ்சா வாங்க வந்துள்ளார். ஏற்கெனவே இவர் கஞ்சா வாங்கியதற்கான நிலுவை பணம் 950 ரூபாயைத் தரவில்லை. இதனால் பழைய பாக்கியைத் தருமாறு பூஜாகுமாரி முகியாவிடம் கேட்டுள்ளார். ஆனால், விடாமல் கஞ்சா கேட்டு முகியா வலியுறுத்தியுள்ளார். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள கலெக்டர் காலனியில் நாகூர் கனி (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கதீஜா. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இரவு நாகூர் கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட […]
கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளை மூடுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளனர். பள்ளிகளை மூடுவது குழந்தைகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்று ஒரு தரப்பு பெற்றோர் கூறி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதி சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் வருண் என்பவர், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் வருணின் தாய் குடும்பத்தில் நிகழ்ந்த சில பிரச்சனை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஏற்று கொள்ளாத மகன் வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனிமையிலே இருந்து வந்துள்ளார். […]
செங்கல்பட்டு அருகே ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கட் ரமணன். இவர் கடந்த வருடம் உயிர் இழந்து விட்டதால் திதி குடுப்பதற்காக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் துபாயிலிருந்து கிரிஜா, ராதா, ராஜ்குமார், ஆராதயா மற்றும் பாரதி ஆகிய 5 வரும் வந்திருந்தனர். நேற்றைய தினத்தில் இவர்கள அப்பகுதிக்கு வந்த நிலையில், […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,216 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
12 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களையும் செக்ஸ் உறவிற்கு அனுமதித்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் […]
தமிழகத்தில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுகட்ட இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Mail Motor Service Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts, Mail Motor Service உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 9,800-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு […]
தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் காலமானார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து […]