அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால் வருமான வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்றால், முதலில் நினைவுக்கு வருவது தங்க நகைகள்தான். எனவே தங்க நகைகளை பெண்கள் வாங்கி குவித்து வருகின்றனர். ஆடம்பரம் என்பதை தாண்டி தங்கம் என்பது சேமிப்பாகவும் கருதப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு அல்லது திடீர் தேவைக்கு அடகு வைத்தோ அல்லது விற்றோ பணம் பெறவும் தங்கம் உதவுகிறது.. […]
சென்னையில் இன்றைய (ஜூன் 10, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் […]
ஏபிசி ஜூஸ் எல்லோருக்கும் தெரியும். இது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ். பலர் இதை தொடர்ந்து குடிப்பார்கள். ஆனால்.. இந்த ஏபிசி ஜூஸுக்கு பதிலாக, பி.டி.பி ஜூஸ் குடிப்பது உங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பீட்ரூட், தக்காளி மற்றும் சுரைக்காய் (பூசணி) கலந்து தயாரிக்கப்படும் ஜூஸை பி.டி.பி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜூஸை தினமும் குடிப்பது உங்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளைத் […]
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்திய மாணவர் ஒருவரை குற்றவாளியைப் போல கையில் விலங்கு போட்டு தரையில் தள்ளி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோவில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில், ஒரு இந்திய மாணவரை அதிகாரிகள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தியதாகவும், […]
2-ம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை மிரள வைத்த பெண் பற்றி தெரியுமா?.. மறக்கப்பட்ட முஸ்லிம் இளவரசியின் சுவாரசிய வரலாறு குறித்து தற்போது பார்க்கலாம். போர் என்பது ஆண்களுக்கானது என்பதை மாற்றி, வரலாற்றை மீண்டும் எழுத நினைத்த ஒரு பெண் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்… திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், காலம், பாலினம், தேசம் என அனைத்து தடைகளையும் தாண்டி இரண்டாம் உலகப் போரின் மிகவும் […]
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தேர்வுப் பிரிவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்பட வேண்டிய விஷியமாக பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்கள் உள்ளனர். சிவப்பு பந்து வடிவத்திற்கான பொறுப்பு ஷுப்மான் கில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியை வழிநடத்துகிறார். ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் […]
பிலிப்பைன்ஸின் கலடகனில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி, இன்று (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. பிலிப்பைன்ஸுக்கு முன்பு, சீனா, இந்தியா, திபெத் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, கலடகன் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த […]
கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில், தற்போது ரூ.125-க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களுக்கான இறக்குமதி […]

