சென்னையில் மழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர். சென்னையில் பெரம்பூர் அருகே பேரக் சாலையில் 24 வயது இளம்பெண் பிரீத்தி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பாதாள சாக்கடை திறந்திருந்தது. இதை அறியாத அந்த பெண் அந்த குழிக்குள் தவறி விழுந்தார். நல்லவேளையாக உடனடியாக அங்கிருந்தவர்கள் பார்த்து அந்த பெண்ணை தூக்கினர். சுயநினைவிழந்து மயக்கநிலையில் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு ! வெள்ள பாதிப்பு வராது…ஆட்சியர் உறுதி!! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேறிக்கொண்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உறுதியாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதான ஏரியாக விளங்குகின்றது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த […]
வங்கதேசம் –இந்தியா இடையான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட 151 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது.. டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் […]
ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை கண நொடியில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைமேடைக்கு ரயில் வந்து நின்றுள்ளது. பின்னர் புறப்பட்டவுடன் அந்த ரயிலில் ஏற வந்த பெண் கடைசி படிக்கட்டில் கால்வைத்தபோது ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்கும் நடை மேடைக்கும் இடையே சிக்கிக் […]
சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்-வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. திடீரென இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு நந்தினியை அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு அல்சர் பிரச்சனையால் வலி வந்ததாகவும் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என […]
டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச […]
ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்’’ மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் நவம்பர் 3ம் தேதி ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர்புதின் சில நாட்களாகவே வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றார். ரஷ்ய உக்ரைன் போர் அதிகரித்து வரும் நிலையில் அவர் ஏதோ உடல் நல பிரச்சனையில் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்தது. தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றார். இது தொடர்பாகவும் ஏற்கனவே வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் […]
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலகக்கோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் […]
கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மறைந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதியில் மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காத்தனர். தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் […]