மது அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும், சமூகப் பழக்கவழக்கங்கள் அல்லது போதைக்கு அடிமையாதல் காரணமாக பலரால் அதை கைவிட முடிவதில்லை. ஆனால், மது அருந்தும்போது நாம் உண்ணும் உணவு நமது உடலில் மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாம் சரியான உணவை உண்ணவில்லை என்றால், மதுவால் ஏற்படும் பாதிப்பு இரட்டிப்பாகிறது. இந்தச் சூழலில், மது அருந்தும்போது எவற்றைச் சாப்பிடக்கூடாது, எவற்றைச் சாப்பிடுவது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஜனவரி 2026-ல் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வங்கிச் சேவைகள் பல நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இன்று புத்தாண்டு தொடங்குவதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அப்போது வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களை மனதில் கொண்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளைத் திட்டமிடுவது நல்லது. ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, பல மாநிலங்கள் […]
இந்தியாவில் ரூபாயின் மாற்று மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால், இந்த நாட்களில் ரூபாய்க்கு எதுவும் கிடைப்பதில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ரூபாய்க்கு 4 கொய்யாப் பழங்கள் கிடைத்தன. அப்போது ஒரு கிலோ கொய்யாப் பழத்தின் விலை வெறும் ரூ. 4 தான். இப்போது அது ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. அதாவது, ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துவிட்டது. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி […]
2025 முடிந்து 2026 தொடங்கிவிட்டது.. இந்த புத்தாண்டில் புதிய பணிகளைத் தொடங்குவதற்கும் அவர்கள் தீர்மானங்களை எடுத்து வருகின்றனர். பலர் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி வருகின்றனர். புத்தாண்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும், உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சியுடன் சேர்த்து உங்கள் உணவுப் பழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். பலர் உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
2025 முடிந்து 2026 பிறந்துவிட்டது.. உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. வண்ணமயமான ஒளி விளக்குகளுடன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் […]
2025 ஆம் ஆண்டு முடிந்து, நாம் 2026 ஆம் ஆண்டு என்ற புத்தாண்டுக்குள் நுழைந்துவிட்டோம். புத்தாண்டு பிறக்கும்போது, அரசாங்கங்கள் மக்களைப் பாதிக்கும் புதிய விதிகளை அமல்படுத்துகின்றன. இப்போது, புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில புதிய முடிவுகள் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து நாட்டின் அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும். புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தால், நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும். […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜனவரி 2) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும் நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் […]
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக எழுந்த குருட்டுத்தனமான சந்தேகத்தின் அடிப்படையில், தம்பதியினர் இருவர் கிராம மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிறைபிடித்த ஒரு கும்பல், முதலில் கூர்மையான ஆயுதங்களால் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர், தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டை வெளிப்பக்கமாக பூட்டித் தீ வைத்துள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தப்பிக்க […]

