முன்னணி சர்வதேச நிதி இதழான ‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) சமீபத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி, எலான் மஸ்க் தற்போது சுமார் 11 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான வணிக சாம்ராஜ்யத்தின் தலைவராக உள்ளார். இந்த மிகப்பெரிய தொகையை நமது இந்திய நாணய மதிப்பிற்கு மாற்றினால், அது சுமார் 100 லட்சம் கோடி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
IRCTC இணையதளம் ஒரு பெரிய மாற்றத்தைக் காணவுள்ளது! இனி எரிச்சலூட்டும் ‘கேப்ட்சா’ (CAPTCHA) குறியீடுகள் இருக்காது, ஏனெனில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மிக வேகமாக மாறவுள்ளது. இனி நீங்கள் வெவ்வேறு நாட்களுக்கான கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், உங்களுக்குப் பிடித்த இருக்கையையும் தேர்வு செய்யலாம். ஜூலை 15-க்குள் ஒரு புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் கேப்ட்சா குறியீடுகள் இருக்காது, தேடல் […]
சமூக ஊடகங்களில் மேகி நூடுல்ஸில் புழுக்கள் இருந்ததாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நெஸ்லே இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது அனைத்து தயாரிப்புகளும் கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாக பங்குச் சந்தைகளிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.. நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில் “ இந்தக் குற்றச்சாட்டு […]
வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கிய ஒரு பணி, கடைசி நேரத் தாமதங்கள் அல்லது எதிர்பாராத தடைகள் காரணமாக முழுமையடையாமல் நின்றுபோகும் சூழலை பலர் எதிர்கொள்கிறார்கள். பணி முடிவடையும் என்று நினைத்த தருணத்தில் சிக்கல்களைச் சந்திப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் இத்தகைய சூழல்களுக்குக் காரணமாக அமைகின்றன. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது, குடும்ப […]
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல தான் தவெக ஆட்சியிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. தவெக ஆட்சி அமைந்தது முதலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தினமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி பெண்ணையே வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது.. அதே போல் சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து […]
உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா? பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அவர்களிடம் கொடுக்கிறீர்களா? ஆனால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தங்கள் வங்கிக் கணக்குகளை அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆனால், வங்கி விதிமுறைகளின்படி இவ்வாறு செய்வது ஒரு குற்றமாகும். உங்கள் கணக்கைப் பயன்படுத்தி […]
இந்த மாதம் (ஜூன்) 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், கடக ராசியில் உச்சம் பெற்ற குரு பகவானுடன், ராசிநாதனான சந்திரன் இணைவதால் ‘கஜகேசரி யோகம்’ உருவாகிறது. உச்சம் பெற்ற குருவுடன் சந்திரன் இணைவதால் இந்த யோகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யோகத்தின் பலனைப் பெறும் ராசிக்காரர்கள் மிகுந்த செல்வாக்குடனும், உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள். இந்த யோகம் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், […]
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு புரதம் (Protein) ஒரு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். தசை வளர்ச்சி, செல்களைப் பழுதுபார்த்தல் மற்றும் என்சைம்கள் (நொதிகள்) மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு இது அவசியமானது. உடலுக்குப் போதுமான புரதம் கிடைக்கும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்பட அது உதவுகிறது. இந்தச் சூழலில், பல்வேறு புரத மூலங்கள், அவற்றின் தரம் மற்றும் சரியான பயன்பாடு குறித்து சுகாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ஆவின் பச்சை பால் […]
இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 30-ஆம் தேதி அப்பதவியை ஏற்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு தீரஜ் சேத் பொறுப்பேற்பார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை இருக்கும்.. இவர் ஜூன் 30, 2024 அன்று ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவத் தளபதியின் […]

