இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி […]

காதலியைப் பற்றி நண்பன் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டதில் கல்லால் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத உடல் கிடைத்துள்ளது. 22 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட உடலில் சூர்யா, பேட்பாய், பிரதீப் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் […]

தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் கூறுகின்றார். இதை கூறுவதற்கு அவர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். ஒரு […]

”ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என தனியரசு தெரிவித்துள்ளார். கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு நன்றி பாராட்டுகிறது. மத்திய […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.    மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 […]

ஓசி பேருந்தில் நான் வரமாட்டேன் என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாட்டி மீது வழக்கு பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் பேருந்தில் பயணம் செய்த பாட்டி ஒருவர் ’’ஓசி பேருந்தில் நான் வர மாட்டேன்’’ இந்தா காசபுடி என பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி நான் விளையாட்டாக பேசியதை யாரும் பெரிது படுத்தவேண்டாம் என கூறி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் […]

வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். […]

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய […]

சல்மான் கானுக்கு திரைப்படத்தில் டூப் போடும் கலைஞர் ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இந்தி திரையுலகில் சல்மான்கானுக்கு டூப் போடும் பிரபல கலைஞர் சாகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 50 வயது நிரம்பிய சாகர் நல்ல உடற்தகுதிவாய்ந்தவர். தினமும் அவர் உடற்பயிற்சிசெய்து தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வந்திருக்கின்றார். சமீபத்தில் ’பஜ்ரங்கி பைஜான்’ ’டியூப்லைட் ’ தபாங் போன்ற திரைப்படங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் டூப் போட்டுள்ளார். அவர் […]

ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டூடியோ திறந்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரஞ்சீவி ஸ்டூடியோவை திறந்து வைத்தார். நடிகர் அல்லு அர்ஜுன்மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் அருகே தெலுங்கு திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்தை திறந்து வைத்துள்ளனர். தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த்  கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகின்றது. மேலும் […]