இன்றைய காலகட்டத்தில், கார்கள், விலையுயர்ந்த மொபைல்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தவணை முறையில் வாங்குவது பொதுவானது. மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். கடன் வழங்குவதற்கு முன், வங்கி அந்த நபரின் கடன் வரலாறு, வருமான ஆதாரம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இதனால் பொறுப்பான நபர் சரியான நேரத்தில் கடன் தவணைகளை செலுத்த முடியும். ஆனால் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]
சென்னையில் இன்றைய (ஜூன் 6, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது. அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ப்ராக்டர் & கேம்பிள் (P&G), வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 7,000 வேலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை, மொத்த ஊழியர்களில் 6% அளவுக்கு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சந்தையை வைத்திருக்கும் இந்த நிறுவனம், சீரற்ற நுகர்வோர் தேவை, […]
தக்லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு 34 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் […]
கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு பலர் உடல்நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது நேரம் செலவிடுகிறார்கள். அவர்களில் சிலர் சைக்கிள் ஓட்டுகிறார்கள். தினமும் 15 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் பயிற்சி செய்வதை விட சில மணிநேரங்கள் சைக்கிள் ஓட்டினால் ஃபிட்னஸ் உடலை விரும்பியபடி பெறலாம். சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம். சைக்கிள் ஓட்டுதல் […]
சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், இவ்வளவு பெரிய சந்தையாக இருந்தபோதிலும், இந்திய குடும்பங்களில் சுமார் 6 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் கார் வைத்திருக்கிறார்கள். நைஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. நைஜீரியாவில், சுமார் 18 சதவீத குடும்பங்கள் சொந்த வாகனம் […]
பெங்களூரு வெற்றிக்கொண்டாட்ட நெரிசல் வழக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, […]
உலகின் டாப் 10 ஆரோக்கியமான நாடுகள் என்னென்ன? இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மிக முக்கியமான காரணியாகும். ஆரோக்கியமான நாடுகள் எப்போதுமே ஆயுட்காலம், சுகாதாரப் பராமரிப்பு தரம், உணவுமுறை மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளன, இவை அனைத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாகும். மேலும், மன மற்றும் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,000யை நெருங்கி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, […]

