உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகஸ்ட் 22ம் தேதி மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக சென்றார்.அ ப்போது அவருக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்டதால் உத்தரபிரதேசத்தின் பிரபல மருத்துவமனையான வேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது 82 வயதாகும் முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மோசமான […]

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவு சீட்டு 2022 ஐ trb.tn.nic. என்ற இணையதளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசரியர் தகுதித் தேர்வு வாரியம் TN TRB அதன் அலுவல் இணையதளமான trb.tn.nic.-ல் இருந்து தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  TN TET 2022  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் […]

பல மாநிலங்களில் பின்பற்றப்படுவது போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது […]

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படை உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் (42). இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்க நிலையில், இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆரணி […]

கிரிக்கெட் வீரரான கேதர்ஜாதவ் விஐபி டிக்கெட் தரிசனத்தில்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில்சாமி தரிசனம் செய்த பின்னர் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி வீரர்கள் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கோவில் சார்பில்தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கேதர்ஜாதவ் திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர். சென்னை சூப்பர்கிங், டெல்லி டேர்டெவில்ஸ், […]

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கனிமொழிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர் உட்பட 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு […]

திமுக தலைவராக முக.ஸ்டாலினை, உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி அறிவிக்கப்பட்டார். திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர் உட்பட 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு […]

சென்னை – சேலம் சொகுசு பேருந்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மாணவியை தினேஷ்குமார் நேரில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,756 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 21 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் WireMan பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]