காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், கடுமையான வெப்பத்திற்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால், உலகளவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் அபாயகரமான வெப்ப அலைகளை எதிர்கொள்ள […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. நாள் ஒன்றுக்கு நூறுகளில் உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது.. உண்மையில், தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருள் அல்ல. அது நம்மிடம் இல்லாவிட்டால், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆபத்து காலங்களில் நமக்கு உதவும் பணம் போன்றது அது. அது நமக்கு தைரியத்தைத் தருகிறது. அதை […]
தெலங்கானாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து மருந்தை திருடி, கலப்புத் திருமணத்தை எதிர்த்த தனது பெற்றோரை விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஊள்ளது. தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சாரம் கிராமத்தில், 25 வயது செவிலியர் ஒருவர், தனது சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, அதிகப்படியான மருந்துகளைச் செலுத்தி தனது பெற்றோரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி […]
இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நடிகர் ரஜினிகாந்த் தனது சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவருடன் நடித்த சக நட்சத்திரங்கள் பலரும் இதனை வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளனர்.. ரஜினியின் தாராள மனப்பான்மை பற்றிய கதைகள் இந்தியத் திரையுலகில் நன்கு அறியப்பட்டவை. ரஜினியின் நிலையில் இருந்த சிலர் ஆணவத்துடன் நடந்துகொண்ட போதிலும், ரஜினிகாந்த் எப்போதும் அமைதியான மற்றும் […]
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் மற்றொரு முக்கிய விஷயம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில், பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் எப்படி தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த முறை பட்ஜெட் குறித்து பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க […]
ஜனவரி 22, 2015 அன்று தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் வெற்றிகரமாக 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லாமல் மத்திய அரசால் வழங்கப்படும் இந்தத் திட்டம், தற்போது முதலீட்டாளர்களுக்குப் பண மழையைப் பொழிகிறது. இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டியின் மந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த கணக்கீடு உங்களுக்கு உதவும். நீங்கள் இந்த முறையில் முதலீடு […]
சென்னை தரமணியில் பீகாரை சேர்ந்த மூவர் படுகொலை, நந்தனம் அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியர்க் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவெக தலைவர் விஜய் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து […]
தங்கத்தை விரும்பாதவர்கள் யாராவது உண்டா? தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் குறைவதில்லை. ஆனால், சாமானிய மக்களுக்குத் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,000ஐ கடந்துள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டது. இதனிடையே, பாபா வாங்காவின் தங்கம் குறித்த கணிப்பு உண்மையாகியுள்ளது. வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயரப் போகிறது. […]
இன்றைய காலகட்டத்தில் வயர்லெஸ் இயர்பட்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. பாடல்கள் கேட்பது, ஆன்லைன் வகுப்புகள், அலுவலகக் கூட்டங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு இவை அடிப்படையாக உள்ளன. பலர் இவை முற்றிலும் பாதுகாப்பானவை என்று நினைத்து, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சமீபத்திய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி இந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.. பல இயர்பட்களில் ‘ஃபாஸ்ட் பேர்’ (Fast Pair) எனப்படும் ஒரு அம்சம் உள்ளது. இது தொலைபேசியுடன் விரைவாக […]
ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் தோராயமாக ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், தொடர்பு மற்றும் நட்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், ராகு கிரகம் கடுமையான வார்த்தைகள், சூதாட்டம், பயணம், திருட்டு மற்றும் தீய செயல்களுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ராகு தோராயமாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. பிப்ரவரி மாதம் புதன் கும்ப ராசியில் நுழைகிறது. ராகு ஏற்கனவே […]

