தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐய்யர் மலையிலிருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் உருக்குலைந்து பலத்த சேதமடைந்தன. பேருந்திற்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கித் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்க காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது.. இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.. அவர் தனது உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்களவையில் காரசாரமான காட்சிகள் அரங்கேறின. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே […]
தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், பயன்படுத்தி கைவிடப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற மின்னணுக் கழிவுகளில் இருந்து ரூ. 27 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள தங்கத்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளார். இந்த சம்பவம், இரண்டாம் கை விற்பனை தளங்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளுக்கான தேவை திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. ஆனால், தேவையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் இல்லாமல் இந்தச் செயல்முறையை முயற்சிப்பது ஆபத்தானது என்று அவர் எச்சரித்துள்ளார். ஆன்லைனில் ‘கியாவோ’ […]
Oracle நிறுவனம் தனது சமீபத்திய வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.. அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களில் தனது பிரம்மாண்டமான முதலீடுகளுக்கு நிதியளிக்க வழிகளைத் தேடும் நிலையில், இந்த மென்பொருள் நிறுவனம் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.. அந்நிறுவனம் தனது லட்சிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதில் பெருகிவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்படி, அந்த நிறுவனம் 20,000 முதல் 30,000 […]
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 சந்திரன்கள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது, விரைவில் அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. முதல் பார்வையில், சந்திரன் பல்கிப் பெருகியது போலவும், அதை சுற்றி பிரகாசமான ஒளிரும் வடிவங்கள் தோன்றியது போலவும் காட்சியளித்தது. பல வான ஆர்வலர்கள் இந்த அசாதாரணமான மற்றும் அழகான […]
எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்களின் வடிவம் முற்றிலும் மாறப்போகிறது. இதுவரை, நாம் சிவப்பு நிற இரும்பினால் செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டர்களைப் பார்த்திருக்கிறோம். அவை பழையதாகவும், சேதமடைந்ததாகவும், அழுக்கடைந்ததாகவும் காட்சியளிக்கின்றன. இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் கனமானவை. அவற்றை பக்கவாட்டில் நகர்த்துவதோ அல்லது தூக்குவதோ கடினம். ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் வடிவத்தில் ஒரு புதிய புரட்சி விரைவில் வரவிருக்கிறது. இனிமேல், மிகவும் இலகுவான எரிவாயு சிலிண்டர்கள் வரவிருக்கின்றன. அவை எடையில் […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் தீயசக்தி திமுகவை தூய சக்தி தவெகவால் தான் வெல்ல முடியும் என்று கூறினார்.. மேலும் “ நம்ம விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.. விசில் சின்னம் இருக்கும் இடத்தில் தவெக இருக்கிறது என்று அர்த்தம். எனது அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தங்கைகள் தவெகவுக்கு ஓட்டுப்போடுவதை யாராலும் தடுக்க முடியாது.. ரத்த சொந்தமாக நம்மை […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் எம்.ஜி.ஆர் ரேடியோவில் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.. எம்.ஜி.ஆர், காமராஜருக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.. மேலும் “ தேர்தலில் இந்த மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கின்றனர்.. மக்கள் சக்தியாக நமது அணி ஒரு பக்கம், திமுக கூட்டணி கட்சிகள் ஒரு […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்ததற்கு தொண்டர்களும் மக்களும் தான் காரணம்.. உங்களை நம்பி தான் நானும் நமது கட்சியும் இருக்கிறோம்.. இன்று உங்கள் அனைவருக்கும் தவெக தலைமை தொண்டனான எனது வாழ்த்துகள்.. 1977-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் […]

