மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி, சுய மருத்துவமாக எடுத்துக்கொள்ளப்படும் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகள், ‘செகண்டரி கிளாக்கோமா’ (Secondary Glaucoma) எனப்படும் இரண்டாம் நிலை கண் அழுத்த நோய்க்கு முதன்மைக் காரணியாக அமைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி மாதம் ‘கிளாக்கோமா விழிப்புணர்வு மாதமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டீராய்டு மருந்துகளால் ஏற்படும் இந்தப் பார்வை இழப்பு ஆபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாகத் தோல் நோய்கள், […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளியான 51 வயது சிவசுப்பிரமணியன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா ரெசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பனிச்சரிவு இரவு 10.12 மணியளவில் ஏற்பட்டது. இந்த காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதன் பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இது […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படுமா என்பதே தற்போது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய […]

2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், வங்கிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். ஆனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவிலான பொது விடுமுறைகள் இல்லாத காரணத்தால், வங்கிகள் பெரும்பாலான நாட்கள் செயல்பட உள்ளன. வார விடுமுறை மற்றும் குறிப்பிட்ட மாநில பண்டிகைகளை உள்ளடக்கி, இம்மாதத்தில் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்ட அதே வேளையில், சைபர் குற்றவாளிகளின் வேட்டைக்களமாகவும் அது மாறியுள்ளது. குறிப்பாக, உங்கள் அடையாள ஆவணங்களை வைத்து உங்களுக்குத் தெரியாமலேயே யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கி, அதனை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தினால், இறுதியில் சட்டம் உங்கள் கதவையே தட்டும். இத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து பொதுமக்களை காக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) என்ற […]