உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது அல்லது வழக்கமான பரிசோதனைகளின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக முக்கியமான ஒன்று இரத்த பரிசோதனை. ஆனால், ஒரு ஆய்வகத்திற்குச் சென்று இரத்தம் கொடுப்பதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. நாம் செய்யும் மிகச்சிறிய கவனக்குறைவான செயல்கள் கூட, பரிசோதனை முடிவுகளை தலைகீழாக மாற்றி தவறான சிகிச்சை முறைக்கு வழிவகுத்துவிடும். எனவே, இரத்தப் பரிசோதனைக்குத் தயாராகும் முன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய விதிமுறைகளை அறிந்து கொள்வது […]

தமிழ்நாட்டில் நிலவி வரும் போலிப் பத்திரப் பதிவு மற்றும் சொத்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அந்தச் சொத்தின் ‘அசல் ஆவணங்களை’ (Original Documents) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும், சிலர் அறைக்குள் நுழைந்தவுடன் ஒருவித அறியாத அசௌகரியத்தையும் எதிர்மறை அதிர்வையும் உணர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடிகளைத் தவறாக வைத்திருப்பதுதான் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று நேராக வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. இது வெறும் மூடநம்பிக்கை அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ன, அந்த அமைப்பு நமது மன […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி “ டபுள் எஞ்சின் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது வேலை […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என […]

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஒரு பெண், தனது முன்னாள் காதலரின் மனைவியும் மருத்துவருமான ஒருவருக்கு HIV வைரஸை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த வழக்கில் அந்தப் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது முன்னாள் காதலனை வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.. மேலும், அந்த தம்பதியை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த […]

ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகுவும் புதனும் இணைகின்றன. இது கும்ப ராசியில் நிகழ உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களையும் அபரிமிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரும். ஜோதிடத்தின்படி, ராகுவும் புதனும் முக்கியமான கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரு சிறிய பெயர்ச்சியை மேற்கொண்டாலும், அவை ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது, ​​வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சுமார் 18 ஆண்டுகளுக்குப் […]