ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், தினசரி உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவு இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சில சிறப்புப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. ஹார்மோன் சமநிலை மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக அவர் தினமும் […]

குழந்தை வளர்ப்பு என்பது அன்பால் மட்டுமல்ல, அதீத விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு கடமையாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பாரம்பரியம் என்ற பெயரில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் சில பழக்கங்கள், உண்மையில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்துக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் டாக்டர் பார்த்திபன், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான […]

உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பதை காட்டிலும், இதயத்தைப் பாதுகாக்கும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு குறைவது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி, அவற்றை கல்லீரலுக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பதில் இந்த நல்ல கொழுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதய நலத்தைப் பேணுவதில் இதன் அவசியத்தை வலியுறுத்தும் இதய நோய் நிபுணர் டாக்டர் விஜயசாரதி, எச்டிஎல் (HDL) அளவை […]

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெல்லா மெட்டா அருகே நடந்த ஒரு கோரமான சாலை விபத்தில், ஒரு பயணிகள் பேருந்து கொள்கலன் லாரி மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கிளீனர் உயிரிழந்தனர். எனினும் உள்ளூர்வாசிகள் மற்றும் பேருந்து துப்புரவுப் பணியாளரின் உடனடி நடவடிக்கையால், பேருந்தில் இருந்த 36 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நந்தியால்-அல்லகடா சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.. […]

நேரடியாக பங்குச்சந்தையில் இறங்கி ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடுகள். நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் மூலம் நமது பணம் சரியான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இது நிலையான மற்றும் அதிகப்படியான லாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் எஸ்ஐபி (SIP) முறை, நடுத்தர வர்க்கத்தினரைக் கோடீஸ்வரர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. அந்த […]

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ (PMEGP) ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு PMRY மற்றும் REGP ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சிறு, குறு நிறுவனங்களை நிறுவி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு வழங்கும் தாராளமான மானியமும், வங்கிக் கடன் […]

தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் முதல் சிறு குறு தொழிலதிபர்கள் வரை பலரது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘நகைக்கடன்’ துறையில், வரும் மத்திய பட்ஜெட் 2026-ல் அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி, வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) வலுப்படுத்துவதன் மூலம், நடுத்தரக் குடும்பங்களின் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, […]

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாயமான வாலிபரின் வழக்கில், அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நண்பனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, சிகிச்சை செலவுக்குப் பயந்து அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. மாகடி தாலுகாவைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார், கடந்த ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மது […]

தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சுயசார்புடன் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை’ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 20 […]