ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், பலமுறை சரவணனை கண்டித்து எச்சரித்துள்ளனர். உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சரவணன் தனது தொடர்பை தொடர்ந்தது, இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே புகைந்து கொண்டிருந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, அது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவல்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளன. தவெக-வுடன் கூட்டணி அமைக்கப் பல முக்கியக் கட்சிகள் திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாகவும், இதற்காகப் பலரும் தங்களை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காங்கிரஸின் ஒரு பிரிவினர் விஜய்யுடன் கைகோர்க்க துடிப்பதாகவும், […]
சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கத்தை […]
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ‘தென்னாட்டு மக்கள் கட்சி’ இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தென்னாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். கணேஷ் தேவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தென் மாவட்டங்களின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தென் தமிழகத்தில் […]
தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள காற்றுடன் எப்போதும் ஒரு அமைதியான, கண்ணுக்குத் தெரியாத பரிமாற்றத்தைச் செய்து வருகின்றன. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அதை உண்மையாக காண முடியவில்லை. இப்போது அது மாறியுள்ளது. இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு முன்னோடி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தாவரங்களின் சுவாச செயல்முறை நிகழும் போது உற்றுநோக்கவும் பதிவு செய்யவும் விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது. இது தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன, உயிர் வாழ்கின்றன […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக […]
இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கு அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யாவிட்டாலும், உலகம் மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது. நீங்கள் சம்பாதிக்கும் பணம் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூடப் போதுமானதாக இல்லை. அறியாமலேயே நீங்கள் கடனில் சிக்கிவிடுகிறீர்கள். நீங்கள் ஒரு வீடு அல்லது கார் வாங்க விரும்பினால், நிச்சயமாக வங்கியில் கடன் வாங்க வேண்டியுள்ளது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த உங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. […]
முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.. தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே லெவல் கிராசிங்கில் கோண்டா-அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு லாரி மீது மோதியதில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கடும் சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ரயில்வே கேட்டை லாரி கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. கிராசிங்கில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ரயிலுக்கு சிக்னல் அனுமதி கிடைக்கவில்லை. முறையான சிக்னல் இல்லாதபோதிலும், கோண்டா-அசன்சோல் […]
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே மதுபானம் தொடர்பாக சில கடுமையான விதிகளை அமல்படுத்துகிறது. ரயிலில் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முடியுமா? இதுகுறித்து பார்க்கலாம்.. இந்திய ரயில்வே சட்டம் – 1989-இன் படி, ரயில்களில் மதுபானம் எடுத்துச் செல்வதற்கு முழுமையான தடை இல்லை. ஆனால், இது அந்தந்த மாநிலங்களின் சட்டங்களைப் பொறுத்தது. மதுபானம் தடை செய்யப்படாத மாநிலங்களில் மட்டுமே, குறிப்பிட்ட அளவு மதுபானம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. […]

