கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் தீபக். 42 வயதாகும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. கடந்த வெள்ளிக்கிழமை இன்று கே.எஸ்.ஆர்.டிசி பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்தார்.. அப்போது தீபக் உடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார்.. அவரின் தொடுதல் தற்செயலானது இல்லை […]

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.. இந்த நிலையில்  ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்… முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள […]

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ல் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் MLA-ஆக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.. குளித்தலை தொகுதியின் 2-வது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார்.. கடைசி வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த அவர் கட்சிக்காக பாடுபட்டார்.. அவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை […]

பொதுவாக நாம் திருமண அழைப்பிதழ்களை காகிதத்தில் செய்யப்பட்டதாகவே பார்க்கிறோம். அல்லது அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நண்பர்களுடன் பகிரப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், இங்கு ஒரு தந்தை தனது மகளின் திருமண அழைப்பிதழுக்காக ரூ. 25 லட்சம் செலவழித்து, ஒரு தனித்துவமான அழைப்பிதழை தயாரித்துள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகளின் திருமணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வாக மாற்றும் வகையில், ஒரு […]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த டிடிவி தினகரன் […]

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒரு சிறிய விமானம் நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நகரில் உள்ள ஒரு குளத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் கே.பி. இன்டர் கல்லூரிக்குப் பின்னால் உள்ள நீர்நிலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அது இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மைக்ரோலைட் விமானம் ஆகும், இருப்பினும் விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்ஜின் […]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் […]

எழுத்துத் தேர்வு இல்லாமல் இந்திய ராணுவத்தில் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், இது நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு. இந்திய ராணுவம் தொழில்நுட்பப் பதவிகளுக்கான இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2026-ஐ அறிவித்துள்ளது. இதில், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.56,100 முதல் ரூ.57,000 வரை தொடக்க உதவித்தொகையும், பணி நியமனத்திற்குப் பிறகு ஈர்க்கக்கூடிய வருடாந்திர சம்பளத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. தேர்வு செயல்முறை நேர்காணல் அடிப்படையிலானது, இது பாதுகாப்புத் துறையில் நேரடியாகப் பணியில் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது.. இந்த […]

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கிறீர்களா..? ஆனால் இனிமேல் கவனமாக இருங்கள். இனிமேல் அவ்வாறு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அரசு சேவைகள் நிறுத்தப்படுவதுடன், பல பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். சுங்கக் கட்டண செலுத்தும் முறையை திறம்படச் செயல்படுத்தவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களைத் தடுக்கும் வகையிலும், சுங்கக் […]