நாமக்கல் மண்டலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் முட்டை உற்பத்தி துறையில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த விலையேற்றம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சமாக 6 ரூபாய் 40 காசுகள் வரை சென்றது. ஆனால், கடந்த 15 நாட்களில் இந்த விலை படிப்படியாக சரிந்து 5 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், தற்போது […]

ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் மருச்சுக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்புவதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் அவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிருப்தியில் இருக்கும் அவர் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த யூகங்களுக்கு எஸ்.எஸ். […]

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் டீ குடிக்கிறோம். நம்மில் சுமார் 90 சதவீதம் பேருக்கு காலையில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏன்? நம் வீட்டில், அம்மா காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை சமையலறைக்குச் சென்று டீ போடுவதுதான். சிலர் காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளை டீ குடிக்கிறார்கள். இந்த பழக்கம் குறிப்பாக அலுவலக ஊழியர்களிடையே மிகவும் பொதுவானது. டீ மட்டுமா? அதில் […]

நாடு 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களும் டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களைத் தாக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதையடுத்து, பாதுகாப்புப் படைகள் அதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹரியானா, டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய […]

நாம் வசிக்கும் வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமென்ட் சுவர்கள் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த சக்தி உண்டு. குறிப்பாக, நாம் ஓய்வெடுக்கும் படுக்கையறை மிகவும் புனிதமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், நாம் அறியாமல் செய்யும் சிறிய தவறுகள் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்த மூன்று பொருட்களை படுக்கையறையில் வைப்பது திருமண வாழ்க்கையில் விரிசல்களையும், மனதில் பதட்டத்தையும் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்..  […]

இன்றைய காலகட்டத்தில், பைக் என்பது வெறும் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல. அது இளைஞர்களுக்கு ஒரு ஸ்டைல் ​​அடையாளமாக இருக்கிறது. குறிப்பாக, பல்சர் பிராண்ட் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் மோகமாக உள்ளது. இருப்பினும், பல்சர் சீரிஸ் பைக் வாங்க அதிக செலவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, பஜாஜ் நிறுவனம் பல்சர் 125 நியான் சிங்கிள் சீட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட் மற்றும் ஈர்க்கக்கூடிய மைலேஜ் காரணமாக, இந்த […]

ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் இணையும் சேர்க்கை மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த இரண்டு மாபெரும் கிரகங்களும் மீன ராசியில் இணைந்து ‘மங்கலாதித்ய யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை ஏற்படுத்தி, அவர்களின் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டு வரும். மகரம் மங்கலாதித்ய யோகம் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு […]