உங்களிடம் ஆதார் அட்டை உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசிடமிருந்து நீங்கள் ரூ. 50,000 கடன் பெறலாம். இதற்குக் கூடுதல் உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, இந்தக் கடனுக்கு நீங்கள் இணையம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். அல்லது, உங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்திற்குச் (Common Service Center) சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறையும் மிகவும் எளிமையானது. சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI), அங்கீகரிக்கப்படாத ‘நிலையான அளவு சேர்க்கை மருந்துகள்’ (Fixed Dose Combinations – FDCs) மீது நாடு தழுவிய தீவிர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். இந்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, 90 வகையான FDC-களை அவற்றின் பொதுவான பெயரின் அடிப்படையில் ஆய்வு செய்யக் கோரியுள்ளது. குறிப்பாக, மாநில அல்லது யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இவற்றுக்கு ஏதேனும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. […]
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது […]
தற்போதைய சூழ்நிலையில் கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. வங்கிகளைத் தவிர, நிதி சாரா நிதி நிறுவனங்கள் (NFBCs) மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிமிடங்களிலேயே கடன்களை அனுமதிக்கின்றன. தொலைபேசியில் அழைப்பதன் மூலம் அதிக கடன்களைப் பெற அவர்கள் வாய்ப்பளிக்கின்றனர். வாடிக்கையாளர்களைக் கவர, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்களில் தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கடன் வாங்கியதாலும், மாதாந்திரத் தவணைகளை (EMI) செலுத்த […]
கோள்களிலேயே செவ்வாய் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது மார்ச் 26 அன்று கும்ப ராசியில் உதயமாகவுள்ளது. இது 5 ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைப் பெற்றுத்தரும். இவர்கள் தங்கள் பணி மற்றும் தொழிலில் பெரும் லாபங்களை ஈட்ட வாய்ப்புள்ளது. மேஷம் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகும் நிகழ்வு, மேஷ ராசிக்கு 11-ஆம் வீட்டில் நிகழவுள்ளது. 11-ஆம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கும் இடமாகும். எனவே, மார்ச் 26 முதல் மேஷ ராசிக்காரர்கள் […]
பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (RD) இன்றும் மிகவும் நம்பகமான, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்புத் தேர்வாகத் திகழ்கிறது. சிறிய தொகைகளுடன் தொடங்கி, நீண்ட கால அடிப்படையில் ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, 10 ஆண்டுகாலத் தவணைக்காலம் மிக உயர்ந்த வருமானத்தை வழங்குகிறது. மாதம் தோறும் வெறும் ரூ. 15,000 மட்டும் […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்.. தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்து […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

