அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற காதலனே அப்பெண்ணை சீரழித்த நிலையில், உதவிக்கு வந்த மற்றொரு நபரால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது. வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, […]
டெல்லியில் காதலிப்பதாக கூறி திருமணத்தை மறைத்த மருத்துவருக்கு, அவரது காதலியே விபரீத தண்டனை அளித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியை சேர்ந்த அமீனா என்ற இளம்பெண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விசர்ஜீத் என்ற மருத்துவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், விசர்ஜீத் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட ரகசியத்தை மறைத்து, அமீனாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்தத் துரோகத்தை அமீனா கண்டறிந்தபோது, ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் தனது காதலனைப் […]
மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]
தென்னிந்தியாவின் அடையாளமாகவும், கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான காலை உணவாகவும் திகழும் தோசைக்கு என ஒரு தனி வரலாறே உண்டு. நாளை ‘உலக தோசை தினம்’ கொண்டாடப்பட உள்ள நிலையில், நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் இந்த உணவு ஆரோக்கியமானதா அல்லது வெறும் சுவைக்கானதா என்ற கேள்வி பலரிடமும் எழுவது இயல்புதான். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள், தோசையை ஒரு முழுமையான ‘சூப்பர் ஃபுட்’ ஆக […]
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கியத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இதற்காக தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,545 பள்ளிகளைச் சேர்ந்த 7,99,692 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுடன் […]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தனது ஆக்ரோஷமான பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நடந்த இந்தத் தாக்குதல்கள், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் […]
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்று டெல்லி செல்கிறார். இன்று (மார்ச் 2) காலை 10:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவர், டெல்லியில் பாஜக மேலிடத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் […]
தமிழக அரசியலின் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் முன்வைத்துள்ள மிகக்கடுமையான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன. […]

