ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த் ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பெர்த்களை எவ்வாறு ஒதுக்குவது என்பது குறித்து ரயில்வே பல விதிகளைப் பின்பற்றி வருகிறது. வகைகளின்படி பயணிகளுக்கு பெர்த்களை ஒதுக்கும் செயல்முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக, ரயில்வே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் அளிக்கும் விவரங்கள் மற்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஒன்று குவைத் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த விபத்துக்கு முன், விமானத்தில் இருந்த அமெரிக்க விமானி பராசூட் மூலம் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கும் காட்சியை ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.. எனினும் இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. சமூக ஊடகங்களில் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் மும்முமரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை […]
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல் குறித்து, “பாம்பின் தலையே துண்டிக்கப்பட்டது” என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 47 ஆண்டுகளில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. நேற்று, அமெரிக்கா நடத்திய […]
அமேசான் காடுகளின் மையத்தில், அமோன்டாவா என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடியினருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருந்தாலும், இவர்கள் அனைவரிடமிருந்தும் வேறுபட்டவர்கள். மனித சமூகத்தின் பொதுவான கருத்துக்களை சவால் செய்யும் தனித்துவமான வாழ்க்கை முறையை அவர்கள் கொண்டுள்ளனர். அதைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.. அமோன்டாவா பழங்குடியினரின் விசித்திரமான உலகம்! இந்த பழங்குடியின மக்கள் நாட்காட்டியைப் பயன்படுத்துவதில்லை, அவர்களின் பிறந்தநாள் அவர்களுக்குத் தெரியாது, நேரம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. […]
பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பில் மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க அரசாங்கம் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தேவையற்ற பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களைக் காப்பாற்ற, ‘பயத்தை விடுங்கள்.. பாதுகாக்கப்படுங்கள்!’ என்ற முழக்கத்துடன் ஒரு பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு பெண்களிடையே மிகவும் பொதுவான நோயாக கர்ப்பப்பை வாய்ப் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து […]
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற காதலனே அப்பெண்ணை சீரழித்த நிலையில், உதவிக்கு வந்த மற்றொரு நபரால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது. வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, […]

