தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், நாம் முகேஷ் அம்பானியைப் பற்றிப் பேசும்போது, ​​அவரது வீடான அன்டிலியாவும் விவாதத்திற்கு வருகிறது. ஏனென்றால், அன்டிலியா பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் பல வசதிகளும் உள்ளன. ஆனால், முகேஷ் அம்பானி தான் வசிக்கும் அன்டிலியா வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை […]

நகம் கடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பழக்கமாகும். இருப்பினும், இது அதிகமாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுகூறுகின்றனர். மன அழுத்தம், பதட்டம் அல்லது சலிப்பு காரணமாக நகம் கடிக்கும் பழக்கம் தொடங்குகிறது. பலர் இதை ஒரு சிறிய பழக்கமாகவே கருதுகின்றனர். இருப்பினும், இது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நகங்களைக் கடிக்கும் மக்களைப் பாதிக்கும் […]

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் இன்று […]

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.. இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை […]

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சில தீவிரமான குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முடியும் என்று அது தெரிவித்துள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, இந்த அச்சுறுத்தலை ‘தீவிரமானது’ என்று […]

நடுத்தர வர்க்க வாழ்க்கையில் சேமிப்பு என்பது ஒரு பழக்கமல்ல, அது ஒரு அவசியம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே சேமிப்பது என்பதுதான் எல்லோருக்கும் வரும் மிகப்பெரிய சந்தேகம். பங்குச் சந்தை ஆபத்தானது, தனியார் சீட்டுகளில் சுத்தமாக நம்பிக்கையில்லை. நமது பணம் 100% பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், வங்கியை விட சற்றே அதிக வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. இப்படிச் சரியாகச் சிந்திப்பவர்களுக்காக, இந்திய அஞ்சல் […]