திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 தமிழக மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதி நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி வரும் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 26-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 வேட்பு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]
இந்தியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் இடையே முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு எந்த வரிச் சலுகைகளையும் வழங்க இந்தியா தயாராக இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான முந்தைய வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விலைமதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகம் குறித்து […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் அருந்துகிறார்கள். மனதைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த உற்சாகமான பானத்தை காலையிலும் மாலையிலும் குடிப்பது வழக்கம். இருப்பினும், தேநீர் தயாரிக்கப்பட்டு குடிக்கும் விதம் சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள காஃபின் குறைந்த அளவில் உடலைச் சென்றடைந்தால் நல்லது. ஆனால் நீங்கள் அதிகமாக தேநீர் குடித்தால், இந்த கலவை குடல் ஆரோக்கியத்தையும் கல்லீரலையும் சேதப்படுத்தும். அதனால்தான் தேநீர் […]
உடல் நலனைப் பேணுவதில் நாம் அணியும் உள்ளாடைகளே முதல் அரணாக உள்ளன. இவை வியர்வை, இறந்த அணுக்கள் மற்றும் உடல் கழிவுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், மற்ற ஆடைகளை விடவும் அதிக கவனம் தேவைப்படுகிறது. புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி இது குறித்து வழங்கிய ஆலோசனைகள் வியப்பை அளிக்கின்றன. உள்ளாடைகளை வெறும் நீரால் அலசுவது மட்டும் போதாது; ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு மேல் அவற்றை எறிந்து விட்டு […]
இன்றைய நவீன உலகில், மனிதர்களின் ஆறாவது விரலாகவே ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் தவழும் இந்த மின்னணு சாதனம், ஒரு அத்தியாவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஒரு புதிய போனை வாங்கும் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், சந்தையில் எது பிரபலமாக இருக்கிறதோ அல்லது எது புதிதாக அறிமுகமாகிறதோ அதை உடனே வாங்கிவிடுவதுதான். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பணத்தை விரயம் […]
செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் அடுத்த ரெட்டி குப்பம் பகுதியில், அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பார்த்திபன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, பார்த்திபனின் மனைவி ஜமுனாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த சுசில் என்பவருக்கும் இடையே […]
திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பந்தம். ஆனால், இன்றும் சில ஆண்களிடம் நிலவும் பிற்போக்கான புரிதல்களும், அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளும் அந்தப் பந்தத்தை முதலிரவிலேயே சிதைத்து விடுகின்றன. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், படித்த ஆண்களிடமும் கூட பெண்களின் உடல் குறித்த புரிதல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான ராகுலுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான […]
தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” மீண்டும் ஒரு பிளவை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த அணியின் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து முற்றிலுமாக விலகி, “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஓபிஎஸ் அணியை […]

