தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் அரசியல் சூழல் குறித்து, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ. (IDPI) நடத்திய விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த 61-வது கள ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் விளக்கினார். இந்த ஆய்வின்படி, அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு, 55 சதவீத மக்கள் மீண்டும் மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்த காலக்கட்டத்தில் பல ஊழியர்களின் மனதில் இருக்கும் முக்கிய கேள்வி இதுதான்: செயற்கை நுண்ணறிவு (AI) உண்மையில் சந்தையில் வேலைவாய்ப்புகளைக் குறைத்துவிட்டதா? செயற்கை நுண்ணறிவின் தாக்கம், மந்தமான ஊதிய உயர்வு, மற்றும் ஜென் Z தலைமுறையினர் அடிக்கடி வேலைகளை மாற்றும் போக்கு ஆகியவை வேலை உலகில் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகின்றன. இந்தச் சூழலில், பல சந்தை வல்லுநர்கள் பல்வேறு சிக்கல்களையும் சந்தைப் போக்குகளையும் பகுப்பாய்வு செய்து, 2026 மற்றும் […]
பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, மத்திய அரசு வழங்கி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக மகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றி திட்டமிட விரும்புவோருக்கு, சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட இது அதிக லாபகரமானதாக உள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தது முதல் […]
சிவன் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள், கருவறைக்கு நேராக அமர்ந்திருக்கும் நந்தியின் காதுகளில் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்வது போல குனிந்து பேசிவிட்டு செல்வதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். காலம் காலமாக தலைமுறை கடந்து தொடரும் இந்த ஆன்மீகப் பழக்கத்தின் பின்னால் ஆழமான நம்பிக்கைகளும், தத்துவார்த்தமான காரணங்களும் பொதிந்துள்ளன. நந்தி தேவர், சிவபெருமானின் வாகனமாக மட்டுமல்லாமல், கைலாயத்தின் முதன்மை காவலராகவும் போற்றப்படுகிறார். ஒரு நாட்டின் அரசரை சந்திக்க செல்லும் முன் வாயிற்காவலரிடம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]
வாஸ்து சாஸ்திரம், கட்டுமானம், திசைகள் பஞ்சபூதங்களின் சமநிலை… எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் வருவதாக நம்பப்படுகிறது. இது அமைதி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புபவர்கள், அதன்படி தங்கள் வீட்டைக் கட்டுகிறார்கள், மேலும் பொருட்களையும் அதற்கேற்ப வைக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரம் துடைப்பத்தை வைப்பது குறித்தும் பல விஷயங்களைக் கூறுகிறது. துடைப்பத்தை வீட்டில் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அழகு, ஆடம்பரம் மற்றும் நிதி செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன், ஜனவரி 12 முதல் மார்ச் இறுதி வரை மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த ‘சுக்கிரப் பெயர்ச்சி’ காரணமாக, சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் நிறைந்த காலத்தையும் அனுபவிப்பார்கள். சுக்கிரப் பெயர்ச்சியின் முக்கியத்துவமும் தாக்கமும் வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் […]
வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தொடர் வன்முறை தாக்குதல் நடந்து வரும் நிலையில், 50 வயதுடைய ஹிந்து வணிகர் கோகன் தாஸ் (Khokon Das) தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதில் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4-வது கொலை சம்பவமாகும். மருத்துவமனையில் உயிரிழப்பு கோகன் தாஸ், டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் […]

