குளிர்காலம் நெருங்கும் போது, ​​வானிலை மாற்றங்களால் நமது உடல் குளிர்ச்சியடைவது இயல்பு. பலரும் தங்கள் கைகளையும் கால்களையும் வெந்நீரில் நனைப்பதன் மூலமோ அல்லது கம்பளி ஆடைகளை அணிவதன் மூலமோ குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். இருப்பினும், நீங்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், கதகதப்பான காலநிலையிலும் உங்கள் கைகளும் கால்களும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே இருக்கிறதா? அப்படியானால், இது வெறும் குளிரின் விளைவாக மட்டும் இருக்காது. இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு […]

அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பஜனைக்கோவில் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி, வீர பத்ரர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.. மேலும் கார்த்திக் தனது வீட்டில் காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து அப்பகுதியில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சிலையை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.. தொடர்ந்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி […]

2026 தேர்தல் நெருங்கி வரும் தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. இந்த தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை […]

வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்.. இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பிஜாப்பூரில் சனிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல்துறை (DRG) நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடந்த முதல் என்கவுன்டர் இதுவாகும். கொல்லப்பட்ட 14 மாவோயிஸ்டுகளில், 12 பேர் தெற்கு சுக்மாவில் கொல்லப்பட்டனர், அதிகாலை 5 மணிக்கு என்கவுன்டர் தொடங்கிய பிஜாப்பூரில் 2 பேர் கொல்லப்பட்டனர். சுக்மாவில் கொல்லப்பட்டவர்களில் கோண்டா […]

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் “ […]

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் “ […]

ஒருபுறம் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. மறுபுறம் அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல்களும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் தற்போது திருமாவளவன் – சீமான் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளன், சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என கூறியிருந்தார்.. அதற்கு எங்களுக்கு பிரசவம் பார்த்தவர் திருமாவளவன் தான் என சீமான் பதிலடிகொடுத்தார்.. […]