பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கூட்டணியை ‘அடிமை கூட்டணி’ என தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்துப் பேசிய அவர், அரசியல் ரீதியாக திமுகவை முறியடிக்கும் ஒரு பெரும் சக்தியாக இந்த கூட்டணி உருவெடுக்கும்; காலம் அதற்கான பதிலை சொல்லும்” தமிழிசை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை, படிப்பு, அலுவலக வேலை, கேம் விளையாடுவது அல்லது சமூக ஊடகங்களைப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. இருப்பினும், ஸ்மார்ட்போன் பயனர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை, போன் அதிக வெப்பமடைவதுதான். பலரும் தங்கள் போனை சிறிது நேரம் பயன்படுத்திய உடனேயே அது வெப்பமடைவதாக புகார் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கிப் படையெடுப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் ‘ஆபரேஷன் மாற்றுக்கட்சி’ […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]
தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.. இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் […]
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குவெரேரோவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல்கோவிற்கு அருகிலுள்ள குவெரேரோவின் தெற்கு மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகரத்திற்கு அருகில் இருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த […]
இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைத் தொடர்ந்து டிசம்பர் 26 அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக, ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு […]
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]
இந்து மதத்தில், சூரிய அஸ்தமனம் அல்லது அந்தி சாயும் நேரத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த நேரத்தில், கடவுள்களும் தேவதைகளும் பூமிக்கு வருவதாகவும், நாம் வீடுகளில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வரவேற்பதாகவும் நம்பப்படுகிறது. ஜோதிடம், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின்படி, பெண்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில செயல்களைச் செய்வது வீட்டில் வறுமையை ஏற்படுத்தும். இல்லத்தரசிகள் வீட்டின் லட்சுமி என்று அழைக்கப்படுவதால், அவர்களின் செயல்களும் வார்த்தைகளும் வீட்டின் நிதி மற்றும் […]

