விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த […]
உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் துறை ஒன்று இதற்குப் பதிலளித்துள்ளது. இவை அனைத்தும் வெறும் வதந்திகள்தான், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. […]
ஜனவரி மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான மற்றும் அரிய காலகட்டமாக இருக்கும். இந்த ஒரே மாதத்தில், பல ராசிகளில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘சதுர்கிரக யோகம்’ இரண்டு முறை உருவாகிறது என்பது சுவாரஸ்யமானது. செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் தனித்துவமான சேர்க்கையால் இந்த ராஜ யோகம் உருவாகிறது, இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும். சதுர்கிரக யோகத்தின் உருவாக்கம் மற்றும் காலம் பொதுவாக, […]
நியூயார்க் நகரின் புதிய மேயராக பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி, தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது கை உயர்த்திய ஒரு காட்சியால் சமூக வலைதளங்களில் புதிய அரசியல் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார். அந்த வீடியோவில், வெற்றிச் செய்தி உரையின் போது அவர் திடீரென கையை உயர்த்தி நீட்டினார். இதனை சில நெட்டிசன்களும், வலதுசாரி ட்ரம்ப் ஆதரவாளர்களும் “நாஜி வணக்கம்” (Nazi salute) போல இருப்பதாக கூறி குற்றம்சாட்டத் தொடங்கினர். டொனால்டு […]
அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள் மற்றும் மறுவிநியோகத் திட்டங்களில் பெரும் குறைப்புகளை செய்வதற்கு வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த செலவுக் கட்டுப்பாடு அவசியம் என்று முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.. குறிப்பாக, பிஎம்-கிசான் மற்றும் உணவு மானியங்கள் போன்ற திட்டங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நாட்டின் நலன் கருதி, நிதிப் பயன்பாடு மிகவும் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் […]
2026 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், இந்த ஆண்டு என்னென்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.. ஒவ்வொரு ஆண்டும், கொண்டாட்டங்களுடன் சேர்ந்து, ஞானிகளின் தீர்க்கதரிசனங்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த ஆண்டும் இதற்கு விதிவிலக்கல்ல; பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் மற்றும் நவீன ஞானிகள் ஆகியோர் போர்கள், இயற்கை பேரழிவுகள் முதல் அரசியல் குழப்பங்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் உடனான சந்திப்புகள் வரை பல்வேறு கணிப்புகளுக்காக மீண்டும் இணையத்தில் பிரபலமாகி வருகின்றனர். மிகவும் […]
சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் ஒரு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. முட்டைக்கோஸ் அல்லது காலிஃபிளவரில் ஒரு சிறிய புழு இருக்கிறது. அது சமைத்த பிறகும் சாவதில்லை. மேலும், அந்தப் புழுவைச் சாப்பிட்டால், அது மூளைக்குச் சென்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதே போன்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த ஒரு சிறுமி டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் […]
உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் உள்ள ஆலி சாலையில் அமைந்துள்ள ஒரு ராணுவ முகாமிற்குள் இருந்த ஒரு கடையில் வெள்ளிக்கிழமை அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய நிலையில், அவசர காலக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆரம்பகட்ட தகவல்களின்படி, தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன..
கோழி இறைச்சி அல்லது சிக்கன் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. கோழி இறைச்சியிலிருந்து பலவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம். ஆனால், கோழி இறைச்சியை சமைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஏற்படும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட ஆரோக்கியத்திற்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக கோழி இறைச்சியை சமைக்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள், பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து உணவு நஞ்சாவதற்கு வழிவகுக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி, […]

