fbpx

காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் …

பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனை என அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. பல மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனையும் , ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது …

காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி …

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் …

பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். …

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர்.

அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. …

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் …

தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கோவை மாநகரில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மொத்தமாக 60 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா …

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை துன்புறுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்களை (Prank Video) எடுத்து சிலர் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு …