சண்டிகரில் மாணவி ஒருவர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மர்மநபர் அழைப்புவிடுத்து மிரட்டியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் 60 சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது ஆண் நணபரிடம் ஷேர் செய்ததாக கூறி .. விடுதியில் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் …