fbpx

ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு முத்தமிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாக முன்னணி கதாநாயகர்களுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார் ஜெனிலியா,…. இவர் தெலுங்கு படங்களில் படுபிசியாக இருந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு …

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கூத்தா நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் நாளை தமிழகம் வந்தடைய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி வேலைக்குச் சென்றார். இங்கிருந்து சென்றபோது நல்ல வேலை தருவதாக ஐதராபாத் நிறுவனம் குவைத்திற்கு முத்துக்குமாரை அனுப்பியுள்ளது. …

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.. கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் …

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு …

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் …

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் …

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்ந்து மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் மின் நுகர்வோர் கட்டணத்தை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். …

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி …

ஒடிசாவில் வேறொரு பெண்ணுடன் வாழ பணம் இல்லாததால் மனைவியை ஏமாற்றி கிட்னியை விற்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தில் கோடமேட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவுக்கு அகதியாக வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போதுதான் இவர் மது போதைக்கு …

கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் …