fbpx

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் மேரி அஸ்வதி …

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. …

திண்டுக்கல் பாரதிபுரத்தில் வசித்து வரும் 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். கண்ணனுக்கு கல்யாணமாகி …

சவுக்கு சங்கரின் நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முடிவுற்று இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட உள்ளது

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற தனது யூ டியூப் சேனலிலும் பேசி வருகிறார்.. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு …

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மாநில அளவில் …

தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே ஒவ்வொரு பருவமழைக்கு பின்னரும் பரவும் …

“நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு” என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த …

“நேரம் வரும் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்” என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடந்த அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை …

ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற கால், டேட்டா நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தினசரி 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களை வழங்குகிறது.. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் OTT நன்மைகளையும் வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …