திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தில் வசித்து வரும் கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவியரசு …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தசரா விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.. அதன்படி அம்மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை கொண்டாடப்படும்.. அக்டோபர் 5 அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது… …
ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வருபவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையை செய்து வருகிறார். தான் வசித்து வரும் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை வினோத் அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் இருக்கும் ஒரு கடைக்குள் …
ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.
ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் …
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும் நிலையில், ப்ளு காய்ச்சலினால் சிகிச்சை …
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.. இது ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் குறைந்தபட்ச தொகையை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொகையை உறுதி செய்கிறது.
இந்தியாவில் சாலை விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் …
காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்த வழக்கில் விசாரணையின்போது ’’ எலிபேஸ்ட் ’’ கலந்து கொடுத்துதான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரைக்கால் கோட்டுச் சேரியில் பாலமணிகண்டன் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வந்தான். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்தான். இந்நிலையில் இந்த வழக்கில் அதே …
சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்ற தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியில் இருக்கும் குடோன் ஒன்றில் ஏராளமான சமையல் கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் சோதனை செய்தனர். காவல்துறையினர் விசாரணையில் …
சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்டவும், “சிற்பி” என்ற திட்டத்தை, சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த திட்டத்தின் படி சென்னையில் 100 பள்ளியில், தலா …
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அகே இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீரவநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(19) . தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதனால் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்து மற்றும் உடற்தேர்வில் …