fbpx

இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் …

கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி …

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு …

ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண்  மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. …

மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்க்கு சாரண சாரணியர் இயக்கத்தரைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடியது. இதன் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே செயல்படுவது வழக்கம் . சில காலம் எச் ராஜா இந்த பதவியில் இருந்தார்.  பின்னர் இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்கான …

கேரள மாநிலம் திருச்சூரில் கடல் பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கியதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அள்ளிச் சென்றனர்.

அரபிக் கடலில்திடீர் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சூர் அருகே வாடனப்பள்ளி , பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு மீன்கள் ஒதுங்குகின்றது. குவியல் குவியலாக வந்த மீன்களை பார்த்த மக்கள் …

மினி கூப்பர் காருக்குள் 29 இளம் பெண்கள் நெருக்கிப்பிடித்து அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த 2014ம் ஆண்டு மினி கூப்பரில் 29 பெண்கள் அமர்ந்து சாதனை புரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் காரில் ஒவ்வொருவர் மடிமீது மற்றொருவர் , கண்ணாடி அருகே காரின் பின்பக்கத்தில் என நெருக்கியடித்துக் கொண்டு பெண்கள் அதற்குள் அடங்கினார்கள். …

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 62-வது பிறந்த நாளை மாமன்னன் திரைப்படக் குழுவினருடன் சிறப்பாக கொண்டாடினார்.

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி ஏராளமான திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் , என நேரிலும் சமூக வலைத்தலங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் ’’ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ’’, சந்திரமுகி -2 , மாமன்னன் ’’ ஆகிய திரைப்படங்களில் …

திருப்பூரில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் அவர் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து எடுத்துச்செல்லப்பட்டதால் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வசித்து வந்தவர் அழகம்மா . கடந்த …