fbpx

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் துாக்கில் தொங்கியபடி இறந்துள்ள வடமாநில இளைஞர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் ரயில்வே காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

சென்னை ஆவடி அருகே இருக்கும் அண்ணனுார் பகுதியில் மின்சார ரயில்களை பராமரிக்கும் ரயில்வே பணிமனை இருக்கிறது. அங்கு கடந்த 7-ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயிலில், 25 …

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வருகிற 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட இருக்கின்றன.

பிரதமர் மோடி செல்லும் பயணங்கள் மற்றும் கலந்துகொள்ளும் விழாக்களில் அவருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் பரிசுகளை அவ்வப்போது ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கி வருகிறார். அதன்படி பிரதமர் …

புதுச்சேரியில் ஆரோவில்லில் சிலைக்கடத்தல் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 20 பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ஆரோவில் உள்ளது. அமைதியை தோற்றுவிக்கும் இடமாக ஆரோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் சுற்றுலா வருபவர்கள் இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்கின்றனர். இதில் ஆரோ ரச்சனா என்ற கைவினைப் …

கும்பகோணம், விஸ்வநாதர் காலனி சோலையப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் குமரேசன் (42). பாணாதுறை, மோரிவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரது மகன் ஐயப்பன் (45 ). இவரும் குமரேசனு நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று பிறபகல் 1 மணியளவில் அய்யப்பன், கும்பகோணம் டைமண்ட் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுபான …

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள இந்துக் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை மாவட்டநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதில் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.

மசூதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டு இது பற்றி விசாரிக்க நீதிமன்றம் …

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் …

தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக் கேட்டு காதலை முறித்துக் கொண்ட காதலியை ஒரே ஒரு முறை சந்திக்கலாம் என்று கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையை சேர்ந்த சாய்பிரியா என்ற கல்லூரி மாணவியும் ஸ்ரீசைலன் என்பவரும் கடந்த …

அதிமுக கலவரம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் 100 நபர்களை வீடியோ காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதே நாளில் அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட …

கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. …

கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெருநாய்க்கடியால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் இருக்கும் அரக்கிணறில்‌ வசிக்கும் 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பினார். அப்போது அங்கு ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என …