பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் துாக்கில் தொங்கியபடி இறந்துள்ள வடமாநில இளைஞர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் ரயில்வே காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை ஆவடி அருகே இருக்கும் அண்ணனுார் பகுதியில் மின்சார ரயில்களை பராமரிக்கும் ரயில்வே பணிமனை இருக்கிறது. அங்கு கடந்த 7-ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயிலில், 25 …