fbpx

கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெருநாய்க்கடியால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் இருக்கும் அரக்கிணறில்‌ வசிக்கும் 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பினார். அப்போது அங்கு ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என …

பிரதமர் கிசான் சம்மான் என்பது விவசாயிகளுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன் கீழ், விவசாயிகளுக்கு தலா ரு.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களின் வங்கிக் …

ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே  காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முரளி … பழைய பேருந்து நிலையம் அருகே பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் உள்ளது. இவர் வீட்டில் நிகழ்ச்சிக்காக …

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெரகரநாடு அருவங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் செல்லம். இவரது மனைவி புஷ்பா. மகன் வல்லரசு (20), பரமத்திவேலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதல் வருடம் படித்து வந்தார். செல்லம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் புஷ்பா, கேரளாவுக்கு எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். வல்லரசு கல்லூரி …

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு நவராத்திரியின் போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது..

7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு …

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை …

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. மேலும் ஹோட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது. இந்நிலையில் சென்னையில், பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை உடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

சென்னை …

ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்தக் கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி, தற்போது சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது.. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் வழக்கம் போல சைக்கிளில் விளைாயடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் திடீரென சிறுவவனின் சைக்கிளின் குறுக்கே வந்து நின்றது.  …

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் …