fbpx

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கேட்டை கடக்கும்போது, அதிவேகமாக வந்த ரயில், ரிக்‌ஷாவின் முன்பகுதியை இடித்து தூக்கி எரிந்தது. ரிக்‌ஷாவை இழுத்து வந்தவரும் தூக்கிவீசப்பட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர், உடனடியாக எழுந்து, தூக்கிவீசப்பட்ட தனது ரிக்‌ஷா வண்டியை நோக்கி நடந்து …

சங்கரன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருமணமான நான்கே  நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா , இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகின்றார்.  அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். …

மகாராஷ்டிரா மாநிலத்தில் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால், டாக்டர் ஒருவர் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராமதி பகுதியில் டாக்டர் கெய்க்வாட் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று இரவு, டாக்டர் தனது வீட்டின் வளாகத்தில் நடத்தி வரும் கிளினிக் கதவை மூடிவிட்டு தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.…

திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் ‘தமிழன்’ பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90,558 ரூபாயை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து அதிரவைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சின்னராஜா செல்லதுரை. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர், …

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கும் தெத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்று திறனாளி பெண் சுமதி (35). இவருடன் கடந்த மூன்று வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சுமதியும், விஜயகுமாருடன் …

டெல்லி, எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி  வழங்க அறிவித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய சக்தி வாய்ந்த எஃப்-16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த ரூ.3,500 நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதத்தை காரணம் காட்டி …

இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நல்லவன்போல் நடித்து சிறுமியின் மனதில் காதலை விதைத்த இளைஞன் மிரட்டி 60 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தலங்களில் எத்தனையோ குற்றங்கள் நடந்து வருகின்றது. காதலித்து ஏமாற்றுவது, காதல் என்ற பெயரிலேயே பல குற்றங்கள் நடந்து வருகின்றது. இதைத்தெரியாத சிறுமிகள் , பெண்கள் மீண்டும் …

அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்த விநோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி பகுதியில் வசிப்பவர் சம்பந்த் (38). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவி பன்னோ தேவியிடம் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். …

சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து  அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் …

ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …