உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கேட்டை கடக்கும்போது, அதிவேகமாக வந்த ரயில், ரிக்ஷாவின் முன்பகுதியை இடித்து தூக்கி எரிந்தது. ரிக்ஷாவை இழுத்து வந்தவரும் தூக்கிவீசப்பட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர், உடனடியாக எழுந்து, தூக்கிவீசப்பட்ட தனது ரிக்ஷா வண்டியை நோக்கி நடந்து …