உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால், உடலுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் மக்கள் பெரும்பாலும் இதைப் புறக்கணிக்கிறார்கள். உடல் அஜீரணத்தின் பல அறிகுறிகளையும் தருகிறது.. ஆனால் இது பெரும்பாலும் ஒரு பொதுவான பிரச்சனையாக நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறது.. இருப்பினும், நல்ல ஆரோக்கியத்திற்கு, உணவு சரியாக ஜீரணமாகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை எப்படி கண்டுபிடிப்பது? என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.. டெல்லி எய்ம்ஸின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரஷ்யா நாடு முழுவதும் வாட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைதள சேவையைத் தடை செய்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலிகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்ட விதிமீறல்கள் நடந்ததாக கூறி, ரஷ்யாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராம் (Telegram) செயலியையும் தடை செய்திருந்தது. இந்தத் தடைக்கு பதிலளித்த வாட்ஸ்அப், இது 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை […]
ஐரோப்பாவின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஊழல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் ஊழல் அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று குளோபல் டிரான்ஸ்பேரன்சி (Global Transparency) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் ஊழல் மதிப்பெண் (Corruption Score) 2025-ல் 39 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 91-வது இடத்தை பிடித்துள்ளது. 2024-ல் […]
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில், சினிமா பட பாணியில் ஒரு நகைச்சுவையான அதேசமயம் விசித்திரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடச் சென்ற வீட்டில் நகைகளையும் பணத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, போதை தலைக்கேறியதால் அங்கேயே உறங்கிப்போன கொள்ளையனை, வீட்டின் உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். கௌரிபிதனூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஹைதராபாத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கரூர் மாவட்ட அரசியல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கொங்கு மண்டல அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக […]
தமிழ் சின்னத்திரையில் ‘மைனா’-வாக அறிமுகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நந்தினி. ‘சரவணன் மீனாட்சி’ தொடங்கி ‘விக்ரம்’ திரைப்படம் வரை தனது திறமையை நிரூபித்த இவர், சமீபகாலமாக தனது வியக்கத்தக்க உடல் மாற்றத்தால் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், மிக குறுகிய காலத்தில் நந்தினியும் அவரது கணவர் யோகேஷும் இணைந்து மேற்கொண்ட உடல் எடை குறைப்புப் பயணம், பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இன்டர்மீடென்ட் ஃபாஸ்டிங் மற்றும் […]
எடை குறைக்க முயற்சிக்கும் பலர், குறைவாக சாப்பிட்டால், தங்கள் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் பெரும்பாலான மக்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள். ஆனால், எடை குறைப்பதற்கான ஒரே வழி இதுவல்ல. ஏனென்றால், சிலர் ‘நான் எவ்வளவு சாப்பிட்டாலும், நான் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கிறேன்’ என்று புகார் கூறுகிறார்கள். எடை குறைக்க தங்கள் உணவை மாற்றுபவர்கள் குறைவாக சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் அவர்கள் என்ன வகையான உத்திகளைப் பின்பற்ற […]
நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான உட்கட்சி பூசல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிலவிய அசாதாரண சூழல், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட சில அதிரடி அறிவிப்புகள், பல மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கனவில் இடியை பாய்ச்சியுள்ளது. இந்தக் […]
ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த சூரிய பிரபா (25), தனது கணவர் விவேக் மற்றும் 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது மேலாளர் சிவேஷ் ஷர்மாவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். அலுவலக வேலை என்ற போர்வையில் தனது கணவரை ஏமாற்றி வந்துள்ளார். விவேக் ஒருமுறை தற்செயலாக அலமாரியை சோதித்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பாலியல் உபகரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

